![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » செய்திகள் » உலகம்
புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
பாகிஸ்தானை விட்டு போக மாட்டேன்-முஷாரப் இஸ்லாமாபாத்: வேறு நாட்டில் செட்டிலாகப் போவதாக வந்த தகவல்களை பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கில்லை என்றும் அவர் ...
ஈரானின் ராக்கெட் சோதனை தோல்வி-அமெரிக்கா வாஷிங்டன்: தனது ராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவும் ஈரானின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தானே உருவாக்கிய சாபிர்-1 என்ற ராக்கெட் மூலம் கடந்த 16ம் தேதி ...
முஷாரப்பை கொல்ல அல்கொய்தா-தலிபான்கள் தீவிரம் லண்டன்: ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் அமெரிக்காவுக்கு துணையாக செயல்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தீர்த்துக் கட்ட அல்-கொய்தாவும், தலிபான் தீவிரவாத அமைப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் ...
சுய சரிதை எழுதும் மாஜி அரசர் ஞானேந்திரா! காத்மாண்டு: நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா தனது சுய சரிதையை எழுதத் தொடங்கியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 240 ஆண்டுகால மன்னர் ஆட்சி கடந்த மே 28ம் ...
பெஷாவர் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பெஷாவர் அருகில் உள்ள தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள ...
மெக்கா போகிறார் முஷாரப் - முக்கிய முடிவெடுக்கிறார் இஸ்லாமாபாத்: அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்ட பர்வேஸ் முஷாரப் மெக்கா செல்கிறார். அதன் பின்னர் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ளாராம். பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து நேற்று ...
முஷாரப் விலகல்: பெரும் தடை நீங்கியது-பிலாவல் கராச்சி: முஷாரப் பதவி விலகியுள்ளதன் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருந்த பெரும் முட்டுக்கட்டை நீங்கியுள்ளது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ ...
நேபாள பிரதமராக பிரசந்தா பதவியேற்றார் காத்மாண்டு: நேபாள குடியரசின் முதல் பிரதமராக புஷ்ப கமல் தஹால் என்கிற பிரசந்தா பதவியேற்றுக் கொண்டார். மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நிலையில் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் பிரசந்தா தலைமையிலான ...
பதவி விலகினார் முஷாரப்-இடைக்கால அதிபர் சூம்ரு இஸ்லாமாபாத்: இன்று பாகிஸ்தான் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப். இதையடுத்து இடைக்கால அதிபராக செனட் சபையின் தலைவர் முகம்மத் மியான் சூம்ரு பதவியேற்கிறார். நாடாளுமன்றத்தில் கண்டனத் ...
பஹ்ரைனில் தமுமுகவின் சமூக ஒற்றுமை மாநாடு பஹ்ரைன்: பஹ்ரைனில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் சமூக ஒற்றுமை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் சிறப்புரை நிகழ்த்துகிறார். இத்தகவலை ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |