![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம்
புதன்கிழமை, ஜூலை 23, 2008
வண்டலூர்: ராஜநாகத்தின் 'உண்ணாவிரதம்'! வண்டலூர்: வண்லூர் உயிரியல் பூங்காவில் ராஜநாகம் ஒன்று 10 நாட்களாகச் சாப்பிடமால் பட்டினி கிடக்கிறது. சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நல்ல பாம்பு, மலைப் பாம்பு, கட்டு ...
ஒகேனக்கல் திட்டம்: சட்டவிரோதமானது அல்ல-கருணாநிதி சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சட்ட விரோதமானது அல்ல என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ரூ.1,334 கோடி மதிப்பிலான ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு ...
புதுச்சேரி கவர்னரானார் கோவிந்த சிங் புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக ராஜஸ்தானைச் சேர்ந்த கோவிந்த சிங் குஜ்ஜார் இன்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி ...
சென்னை புறநகர் கமிஷ்னராக ஜாங்கிட் பதவியேற்பு சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சென்னை புறநகருக்கான போலீஸ் கமிஷனர் பதவியை இன்று எஸ்.ஆர்.ஜாங்கிட் முறைப்படி ஏற்றுக் கொண்டார். தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் சென்னை புறநகர் பகுதிக்கென ...
ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது திருச்சி: பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர், கமிஷனருக்கு இ-மெயில் மூலம் புகார் மனு அளித்தார். அதில் தனது ...
அரசு பிழைத்தது-'வியாதி' குணமாகவில்லை-பாஜக! சென்னை: ஒரு வாரகாலமாக பிழைக்குமா? பிழைக்காதா என்று ஐசியுவில் இருந்த மத்திய அரசு இப்போது தான் பொது வார்டுக்கு வந்துள்ளது. எனினும் வியாதி இன்னும் முழுமையாக குணமாகவில்லை என ...
திருச்சியில் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு திருச்சி: கலெக்டர் தலைமையில் பண்ணைகளில் நடந்த அதிரடி ரெய்டில் அங்கு வேலை செய்த 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ...
9 மீனவர்கள் கரை திரும்பவில்லை- பீதி ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் கரை திரும்பாததால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு 2 மீனவர்கள் பலியாகினர். ...
'குரு'-அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் சென்னை: தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வன்னியர் சங்கத் தலைவரும் பாமக பிரமுகருமான காடுவெட்டி குரு தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் ...
பாமகவிற்கு குரங்கு சின்னம்-விஜயகாந்த் மன்றம் கரூர்: அடிக்கடி கூட்டணி மாறும் பாமகவிற்கு தேர்தல் ஆணையம் குரங்கு சின்னம் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் மன்ற நிர்வாகி நக்கலாக தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |