சார்க் மாநாட்டையொட்டி புலிகள் போர் நிறுத்தம்-அரசு நிராகரிப்பு வவுனியா: சார்க் மாநாட்டையொட்டி ஒரு வார கால போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். சார்க் மாநாடு வெற்றிகரமாக நடைபெறவும் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பை ...
புலிகளின் முக்கிய தளம் பிடிபட்டது: இலங்கை ராணுவம் கொழும்பு: மன்னார்அருகே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தீவை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. பலர் ...
புலிகளின் முக்கிய கடல் முகாம் சிக்கியது - 30 பேர் பலி கொழும்பு: மன்னார் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்தள முகாமான விடத்தல் தீவு பகுதியை மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இங்கு நடந்த சண்டையில், 30க்கும் மேற்பட்ட ...
புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்! கொழும்பு: இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நிறுவனம் ...
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தினம் - பிரபாகரன் அஞ்சலி வவுனியா: விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைப் பிரிவான கரும்புலிகள் பிரிவின் 21வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ...
48 புலிகள் பலி - முக்கிய தளம் பிடிபட்டது: ராணுவம் வவுனியா: விடுதலைப் புலிகளின் முக்கிய ராணுவத் தளமான மைக்கேல் பேஸ் பகுதியைக் கைப்பற்றி விட்டதாகவும், இது தொடர்பான கடும் சண்டையில் 48 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாவும் இலங்கை ராணுவம் ...
ராஜபக்சே செல்லவிருந்த ஹெலிகாப்டர் மீது புலிகள் தாக்குதல் கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் ...
வவுனியாவில் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி கொழும்பு: வவுனியாவில் இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் கொல்லப்பட்டனர். 19 போலீஸார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். ...
முல்லைத் தீவில் ராணுவம் முற்றுகை-பிரபாகரனுக்கு குறி? கொழும்பு: முல்லைத் தீவைச் சுற்றிலும் இலங்கை பலமுனைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்னும் 21 கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னேறினால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்து விடுவோம் என்று ...
விடுதலைப் புலிகள் தாக்குதலில் 19 ராணுவத்தினர் பலி வவுனியா: இலங்கையில் நடந்த கடும் சண்டையில் 19 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இலங்கையில், ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இரு ...