![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » செய்திகள் » இலங்கை
திங்கள்கிழமை, ஆகஸ்ட் 11, 2008
இலங்கை ராணுவம் தாக்குதல்-60 புலிகள் பலி கொழும்பு: இலங்கை ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 60 புலிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. புலிகள் கட்டுப்பாட்டில் ...
தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்- பிரதமர் கொழும்பு: தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும், ஒடுக்க முயல வேண்டும். தலை தூக்காமல் அதை நசுக்க ...
புலிகள்-அல்கொய்தா தொடர்பு: இலங்கை புகார் கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் புகார் கூறியுள்ளது. கொழும்பில் இன்று சார்க் மாநாடு தொடங்கியது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு ...
மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராஜபக்சேவுக்கு மன்மோகன் கோரிக்கை கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மன்மோகன் சிங் முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதலை நிறுத்துமாறு ராஜபக்சேவை மன்மோகன் சிங் ...
இந்தியாவுக்கு முக்கியமான நாள் - மன்மோகன் மகிழ்ச்சி கொழும்பு: இந்தியாவுக்கு இது மிக முக்கியமான நாள் என்று ஐஏஇஏ ஒப்புதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணு சக்தி ...
புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி- இலங்கை ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக இலங்கை அரசு சந்தேகப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கூறினார். இலங்கையில் தெற்காசிய மக்கள் சபை மாநாடு ...
சார்க் மாநாட்டையொட்டி புலிகள் போர் நிறுத்தம்-அரசு நிராகரிப்பு வவுனியா: சார்க் மாநாட்டையொட்டி ஒரு வார கால போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். சார்க் மாநாடு வெற்றிகரமாக நடைபெறவும் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பை ...
புலிகளின் முக்கிய தளம் பிடிபட்டது: இலங்கை ராணுவம் கொழும்பு: மன்னார்அருகே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தீவை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. பலர் ...
புலிகளின் முக்கிய கடல் முகாம் சிக்கியது - 30 பேர் பலி கொழும்பு: மன்னார் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்தள முகாமான விடத்தல் தீவு பகுதியை மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இங்கு நடந்த சண்டையில், 30க்கும் மேற்பட்ட ...
புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்! கொழும்பு: இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நிறுவனம் ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |