![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை
புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
22ம் தேதி சவூதியில் இஸ்லாமிய மாநாடு ஜெத்தா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற 22ம் தேதி இஸ்லாமிய மாநாடு நடைபெறுகிறது. பழைய மக்கா சாலையில் உள்ள ஷேக் பின் பாஸ் ஆடிட்டோரியத்தில் மாலை 4 ...
குமரியில் தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்! மார்த்தாண்டம்: தமிழக கேரள எல்லையான கன்னியாக்குமரி மாவட்ட மக்கள் ஓணத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர். அடுத்த மாதம் 12ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது கேரள மக்களின் வசந்த ...
கிரிஷ் கர்நாடுக்கு யுனெஸ்கோ கெளரவம்! புகழ் பெற்ற நாடக கலைஞரும்,திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்நாடுக்கு யுனெஸ்கோ சர்வதேச நாடகக் கழகத்தின் தூதர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 70 வயதை நெருங்கிக் கொண்டுள்ள கிரிஷ் கர்நாட் மிகச் ...
இந்தியாவின் வயதான மனிதர் மரணம்! ஜெய்ப்பூர்: இந்தியாவிலேயே மிகவும் வயதான மனிதர் என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஹபீப் மியான் இன்று காலை ஜெய்ப்பூரில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். ஹபீப் ...
ராமனுக்கு நிகர் யாருமில்லை-பழ.கருப்பையா வேலூர்: உலக இலக்கியங்களில் ராமனுக்கு நிகரான கதாபாத்திரம் வேறு ஏதும் கிடையாது என்றார் எழுத்தாளர் பழ. கருப்பையா. இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு காட்டிடும் நடப்பியல் இலக்கியம் கம்பராமாயணம்- என்ற ...
நூலகங்கள் செயல்பாடு-முதல்வர் வருத்தம் சென்னை: நூலங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.120 கோடியில் உலக தரத்தில் அமைக்கப்பட ...
சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு சென்னை: சென்னை சீதக்காதி அறக்கட்டளையினரால் வழங்கப்படும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரிசு -2008க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சீதக்காதி அறக்கட்டளையினரால் ஆண்டுதோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் ...
வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர் -முனைவர் மு.இளங்கோவன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம், வரலாறு, மதிப்பீடு என்னும் பொருளில் நான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு ...
ஜப்பானிய சங்கம் நடத்தும் தமிழ் பேச்சுப் போட்டி சென்னை: ஏபிகே-ஏஓடிஎஸ் தொசாகாய் என்ற ஜப்பானிய சங்கத்தின் தமிழ்நாடு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.ரங்கநாதன் கூறியதாவது: சென்னை ...
சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்! டெல்லி: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா சென்னையில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இதில் ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |